கடந்த காலத்திற்கு பயணம் என்ற இந்த முறையின் நோக்கம் என்ன?
மறுபிறப்புக் கோட்பாடுகள் எது ஒன்று மரணத்திற்குப் பின்பும் வாழ்கிறதோ அதனை ஆன்மா என்றும், உயர் சுயம் என்றும், நான் என்றும், தெய்வீகத் துளி என்றும் அழைக்கப்படுகிறது. அது போன்றதொரு நம்பிக்கைகள் அந்த ஆன்மா புதியதொரு உடலை தனக்காகத் தேர்ந்தெடுத்து அடுத்தடுத்த வாழ்க்கையை வாழ்கிறது என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்திய மரபில் மறுபிறப்பு என்பது நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அது சைவம், வைணவம், புத்த மதம், ஜைன மதம் போன்ற அனைத்து மதங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு…